நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு

வடமதுரை உதித்தான் - கண்ணன் பாட்டு கவிதை : இமயவரம்பன்பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் 1. அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்... அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்... மிளிர்குழை திகழ்தரு செவியான்இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்... என்(பு)எலாம்…

மேலும் படிக்கவடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு
0 Comments

கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்

கணபதி பஞ்சகம் - ஶ்ரீ விநாயகர் துதி கவிதை : இமயவரம்பன் பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா Sri Ganapathi Panchagam 1. கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங்…

மேலும் படிக்ககணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்
0 Comments

சமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

தில்லை அம்பலத்தில் எடுத்த பொன்னடி - சிவ வணக்கம் அடர்புல னறிவால் அளப்பரும் பொருளென்    றமரரும் முனிவரும் அரற்றப்படரழற் சடைதான் நெடுவிசும் பணவப்    பறையொலித் துலக(ம்)நின் றிசைக்கக்கடல்கிளர்ந் திரைக்கக் காற்றுழன் றெழும்பக்    கடுவிட மிடறுடைக் கடவுள்நடமிடப் பொதுவில்…

மேலும் படிக்கசமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
0 Comments

ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி

திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல். பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி    திசையொளி யதைமறைக்கும்பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப்    புவியினை இடந்தெடுப்பான்சங்கி னோடுசக் கரமொரு கதையினைத்    தரித்திடும் அருந்திறலோன்செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை    திருவருள் பொழிந்தனனே! பதம் பிரித்து: திங்களோடு…

மேலும் படிக்கஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி
0 Comments

வையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்

ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய 'When in disgrace' (Sonnet 29) என்னும் கவிதையின் தமிழாக்கம். வையத் தலைமையும் வேண்டேன்  (சிந்துப்பாடல் - ஆனந்தக் களிப்பு மெட்டு) தாழ்வுற்(று) உளம்தான் தளர்ந்தேன் - ஒரு     தகவற்(று) இழிவுறத் தான்வீழ்ந்(து) உழந்தேன்ஊழ்வினை தன்னைப்…

மேலும் படிக்கவையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்
0 Comments

குன்றென உயர்வோம் – The Hill We Climb – A Translation

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவர்களின் பதவியேற்பு விழாவில் பேசிய கறுப்பினக் கவிஞர் அமாண்டா கோர்மன் (Amanda Gorman) அவர்களின் ‘The Hill We Climb’ என்னும் கவிதையின் தமிழாக்கம். The Hill We ClimbEnglish Original : Amanda Gormanகுன்றென உயர்வோம்தமிழாக்கம்…

மேலும் படிக்ககுன்றென உயர்வோம் – The Hill We Climb – A Translation
0 Comments
ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்  துதி
படம் : hindutamil.in (நன்றி)

ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி

படம் : hindutamil.in (நன்றி) திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் ஶ்ரீ வீரராகவ விருத்தம் திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் புகழ்பாடும் பாசுரங்கள்கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : கட்டளைக் கலிவிருத்தம் 1. திருமகள் திகழும் திருமார்பன் திருவ மர்ந்துறை சீரெழில்…

மேலும் படிக்கஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி
0 Comments

பஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

Panchayudha Viruttam பஞ்சாயுத விருத்தம் பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்கவிதைகள் : இமயவரம்பன் அச்சம் அகற்றும் அருட்சக்கரம் - ஶ்ரீ சக்கரத்தாழ்வார் துதி தீயுமிழ்ந் தெழும்பும் செந்தழல் அலைகள்  திசைதிசை பரவிட ஒளிர்வாய்!காய்சினம் தெறிக்கக் கனன்றெழுந் தசுரர்க்  கடுந்தொழில் கெடச்செருக் கிளர்வாய்!ஆயிரம் இரவிக்…

மேலும் படிக்கபஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்
4 Comments