சமீபத்திய பதிவுகள்
கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்

கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்

பொருள்: பொருள்: பொருள்: பொருள்: பொருள்: தரவு கொச்சகக் கலிப்பா – இலக்கண விளக்கம் “தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளால் ஆனது. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இருக்கும். இந்த வகைக் கலிப்பா மாச்சீர், விளச்சீர் என்று ஈரசையுடனும் காய்ச்சீராக மூவசையுடனும் வரலாம். முழுதும் மூவசைச் சீர்களாகவும் வரலாம். ஈரசைச் சீர் வரும்போது மாச்சீருக்கு முன் நிரை வரும். மற்றவை எப்படி வேண்டுமானாலும் வரலாம். ” – கி.வா.ஜ (கவி பாடலாம்) மேலே குறிப்பிட்ட இலக்கணத்தின்படி,…

சமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

தில்லை அம்பலத்தில் எடுத்த பொன்னடி – சிவ வணக்கம் பதம் பிரித்து: பொருள்: போதி நிழல் அமர்ந்த அறிவன் – புத்த வணக்கம் பதம் பிரித்து: பொருள்: இறைவர் திருமகன் – இயேசு வணக்கம் பதம் பிரித்து: பொருள்: மறையருள் புரிந்த முதற்பொருள் – அல்லாஹ் வணக்கம் பதம் பிரித்து: பொருள்:
  • இயற்கை கவிதைகள்

    கடற்கரைப் பாட்டு English overview : This is a poem about seashore, its feet swaddling sands, beautiful horizon, fishing boats that paddle fast, families that get together, children playing with sand castles, waves dashing on the shore. பொருளடக்கம் மேகப் பாட்டு English overview : This is a poem about black clouds, their changing shapes and how every…

    மேலும் படிக்க

என்னைப் பற்றி

தமிழழகில் மனமயங்கிக்
கவியெழுதிப் பிதற்றுபவன்

தமிழ்க்கவிதை நயம்வியந்துக்
கருத்தளித்து விளக்குபவன்

தமிழ்க்கவிதை பலரறிய
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத்
தமிழார்வம் கொண்டோர்க்குத்
துணைநிற்கும் தமிழன்பன்!

இமயவரம்பன்