சமீபத்திய பதிவுகள்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
"நான் சராசரி மனிதர்களைப் போல இழிவாழ்க்கை வாழப் பிறந்தவன் அல்ல; புகழ்வாழ்க்கை வாழ்ந்து செயற்கரிய செயல் புரிந்து இந்த மானுடத்தை உயர்த்த வந்தவன். அதனால் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வாழ்ந்து மடியும் மூடர்களைப் போல 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'" என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்கும் துணிவும் துடிப்யும் மிகுந்த இந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை இங்கு ஆய்ந்து பார்ப்போம்.
பல வேடிக்கை மனிதரைப் போலே
தேடிச் சோறு நிதம் தின்று வெற்று வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்ந்து மடியமாட்டேன் என்னும் இந்தக் கவிதை வரியில் வெளிப்படும் எள்ளலும், நகைப்பும் கலந்த இடித்துரைப்பும் உணர்த்தும் வாழ்க்கைநெறியை இங்கு ஆய்ந்து பார்க்கலாம்.
ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை
‘வாரணம் ஆயிரம் – விளக்கவுரை’ – ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தின் முன்னுரையை இங்கு அளிக்கின்றேன். முகவுரை பகல் இரா என்று பார்க்காமல் நனவிலும் கனவிலும் அகத்தில் அன்பென்னும் விளக்கேற்றிக் கண்ணனைக் கண்டுணர்ந்தவர்கள் ஆழ்வார்கள். அச்சுதனின் அடிபணிந்து ‘ஆள்கின்றான் ஆழியான்’ என்று அவனுக்கே ஆளாகி…
இயற்கை கவிதைகள்
கடற்கரைப் பாட்டு English overview : This is a poem about seashore, its feet swaddling sands, beautiful horizon, fishing boats that paddle fast, families that get together, children playing with sand castles, waves dashing on the shore. பொருளடக்கம் மேகப் பாட்டு English overview : This is a poem about black clouds, their changing shapes and how every […]