ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்  துதி
படம் : hindutamil.in (நன்றி)

ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி

படம் : hindutamil.in (நன்றி) திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் ஶ்ரீ வீரராகவ விருத்தம் திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் புகழ்பாடும் பாசுரங்கள்கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : கட்டளைக் கலிவிருத்தம் 1. திருமகள் திகழும் திருமார்பன் திருவ மர்ந்துறை சீரெழில்…

மேலும் படிக்கஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி
0 Comments

ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை

Vaaranam Aayiram Vilakkavurai - Now in Amazon Kindle 'வாரணம் ஆயிரம் - விளக்கவுரை’ - ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப்…

மேலும் படிக்கஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை
0 Comments

தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை 'உண்டு உறங்கி இடர் செய்து செத்து' முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; 'நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே' என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

மேலும் படிக்கதேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
0 Comments

கந்த சஷ்டி கவசம் – பதவுரை

"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூல், முருகக் கடவுளின் பக்தர்கள் பலராலும் தினமும் பாராயணம் செய்து போற்றப்படும் அழகிய நூலாகும். இந்நூலைப் பலகோடி அன்பர்கள் பக்தியோடு பாடித் துதித்து குமரக்கடவுளின் அருளால் தீய சக்திகளினால் உண்டாகும் துயரம் நீங்கி வாழ்வில் வளம் பெற்றுள்ளனர். இத்தகைய அருள்வாய்ந்த நூலுக்கு சொற்பொருள் விளக்கம் அளிக்க இந்தப் பதிவில் முயன்றுள்ளேன். அருள்கூர்ந்து இப்பதிவினைப் படித்து, குற்றம் குறைகளைப் பொறுத்து, தங்கள் பொன்னான கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 

மேலும் படிக்ககந்த சஷ்டி கவசம் – பதவுரை
0 Comments

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்

பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் சிலப்பதிகாரச் செய்யுள்களும் திருக்குறள் பாக்களும் படிப்பவர் நெஞ்சில் தமிழமுதை ஊற்றி இன்பக் கடலில் திளைக்கச் செய்பவை.

மேலும் படிக்கபொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்
0 Comments

கோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்

கோளறு பதிகம் விளக்கவுரை Kolaru Pathigam book in Tamil ‘கோளறு பதிகம் - விளக்கவுரை’ - திருஞானசம்பந்தர் அருளிய கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்
17 Comments
திருநாவுக்கரசர் வரலாறு
திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் வரலாறு

திருநாவுக்கரசர் அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசர். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானி இவர். திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில்…

மேலும் படிக்கதிருநாவுக்கரசர் வரலாறு
0 Comments
சுந்தரர்
சுந்தரர்

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் இசை ஞானியார் , சடையனார் என்னும் தாய் தந்தையருக்கு மைந்தராகத் தோன்றினார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘நம்பி ஆரூரன்’. அழகில் சிறந்து விளங்கியதால் அவரை 'சுந்தரர்' என்றும் அழைத்தனர். நரசிங்க…

மேலும் படிக்கசுந்தரர்
0 Comments
மாணிக்கவாசகர் வரலாறு
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில், வைகையாறு பாயும் வாதவூரில் பிறந்தார். திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருபெரும் நூல்களை இயற்றினார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் இவருக்கு ஞானோபதேசம் செய்தார்.

மேலும் படிக்கமாணிக்கவாசகர் வரலாறு
0 Comments