தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

A Translation of Thayumanavar's songs 1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments

விருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

விருத்தத்தின் வரலாறு 'விருத்தத்தின் வரலாறு' என்னும் இந்தக் கட்டுரையில், தமிழ் விருத்தங்கள் எவ்வாறு தோன்றின? அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த இலக்கிய நிகழ்வுகள் யாவை? என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். இந்தப் பதிவு, தணிகாசல முதலியார் அவர்கள் எழுதிய 'The…

மேலும் படிக்கவிருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
0 Comments

எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு 'எதிர்மறைகளின் முரண்பாடு' என்னும் இந்தப் பதிவில், நன்மை - தீமை, 'இருக்கும் நிலை (Being) - இருக்க வேண்டிய நிலை (Becoming)' முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும்…

மேலும் படிக்கஎதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்
0 Comments

கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி 'அன்பின் வழி' என்னும் இந்தப் பதிவில், 'நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்' என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம். அன்பின் வழி…

மேலும் படிக்ககருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்
0 Comments

செந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்

ஷேக்ஸ்பியர் கவிதைகள் இரக்கம் (Mercy) இது ஷேக்ஸ்பியர் கவி எழுதிய 'Merchant of Venice' என்னும் நாடகத்தில் உள்ள ஒரு சானட்டைத் தமிழில் மொழிபெயர்த்து 'நிலைமண்டில ஆசிரியப்பாவில்' எழுதப்பட்டது. மற்றவர் தூண்ட மலர்ந்திடா(து) இரக்கம்; இனிய வான்மழை போல மண்ணகம் நனையப்…

மேலும் படிக்கசெந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்
2 Comments

பாரதியின் மனப் பெண் கவிதை

மனப் பெண்ணே! நன்றையே கொள்! மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் O my mind, the damsel! I wish you well! But…

மேலும் படிக்கபாரதியின் மனப் பெண் கவிதை
0 Comments
கலீல் ஜிப்ரான் கவிதைகள்
கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் கவிதைகள்

கலீல் ஜிப்ரான் - லெபனான் தந்த கலைச்செல்வம்; பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்; எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்; இணையற்ற ஆன்மீக மேதை.
ஜிப்ரான் படைத்த 'தீர்க்கதரிசி'(The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து அன்பின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கவிதையை அருந்தமிழில் மொழியாக்கம் செய்து கவிதையாகச் சொல்ல இங்கு முயன்றுள்ளேன்.

மேலும் படிக்ககலீல் ஜிப்ரான் கவிதைகள்
2 Comments