கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்

கணபதி பஞ்சகம் - ஶ்ரீ விநாயகர் துதி கவிதை : இமயவரம்பன் பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா Sri Ganapathi Panchagam 1. கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங்…

மேலும் படிக்ககணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்
0 Comments

ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி

திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல். பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி    திசையொளி யதைமறைக்கும்பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப்    புவியினை இடந்தெடுப்பான்சங்கி னோடுசக் கரமொரு கதையினைத்    தரித்திடும் அருந்திறலோன்செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை    திருவருள் பொழிந்தனனே! பதம் பிரித்து: திங்களோடு…

மேலும் படிக்கஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி
0 Comments
ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்  துதி
படம் : hindutamil.in (நன்றி)

ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி

படம் : hindutamil.in (நன்றி) திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் ஶ்ரீ வீரராகவ விருத்தம் திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் புகழ்பாடும் பாசுரங்கள்கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : கட்டளைக் கலிவிருத்தம் 1. திருமகள் திகழும் திருமார்பன் திருவ மர்ந்துறை சீரெழில்…

மேலும் படிக்கஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி
0 Comments

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்

பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் சிலப்பதிகாரச் செய்யுள்களும் திருக்குறள் பாக்களும் படிப்பவர் நெஞ்சில் தமிழமுதை ஊற்றி இன்பக் கடலில் திளைக்கச் செய்பவை.

மேலும் படிக்கபொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்
0 Comments
திருநாவுக்கரசர் வரலாறு
திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் வரலாறு

திருநாவுக்கரசர் அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசர். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானி இவர். திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில்…

மேலும் படிக்கதிருநாவுக்கரசர் வரலாறு
0 Comments
சுந்தரர்
சுந்தரர்

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் இசை ஞானியார் , சடையனார் என்னும் தாய் தந்தையருக்கு மைந்தராகத் தோன்றினார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘நம்பி ஆரூரன்’. அழகில் சிறந்து விளங்கியதால் அவரை 'சுந்தரர்' என்றும் அழைத்தனர். நரசிங்க…

மேலும் படிக்கசுந்தரர்
0 Comments
மாணிக்கவாசகர் வரலாறு
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில், வைகையாறு பாயும் வாதவூரில் பிறந்தார். திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருபெரும் நூல்களை இயற்றினார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் இவருக்கு ஞானோபதேசம் செய்தார்.

மேலும் படிக்கமாணிக்கவாசகர் வரலாறு
0 Comments
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

Vinayagar Agaval - விநாயகர் அகவல் விநாயகர் அகவல் குறிப்புஇயற்றியவர்ஒளவையார் பாவகைநேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) அடிகள்72 அடிகள் விநாயகர் அகவல் - பெயர் காரணம் 'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர்.…

மேலும் படிக்கவிநாயகர் அகவல் பாடல் விளக்கம்
16 Comments

தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

A Translation of Thayumanavar's songs 1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments

திருவாய்மொழி பாடல் விளக்கம்

'வேதம் தமிழ்செய்த மாறன்' என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பெற்றுத் திருவாய்மொழி முதலிய நூல்களை நமக்கு அளித்து அருளியயவர். அவர் புகழ் பாடும் பாடல்களுடன் நான்மணிமாலை தொடங்குகிறது.

மேலும் படிக்கதிருவாய்மொழி பாடல் விளக்கம்
0 Comments