அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்

பாரதியார் கவிதை விளக்கம் Bharathiyar kavithaigal in Tamil with explanation "ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு…

மேலும் படிக்கபாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
0 Comments
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

Vinayagar Agaval - விநாயகர் அகவல் விநாயகர் அகவல் குறிப்புஇயற்றியவர்ஒளவையார் பாவகைநேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) அடிகள்72 அடிகள் விநாயகர் அகவல் - பெயர் காரணம் 'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர்.…

மேலும் படிக்கவிநாயகர் அகவல் பாடல் விளக்கம்
7 Comments

தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

A Translation of Thayumanavar's songs 1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments

கம்பர் வரலாறும் கவிச்சிறப்பும்

எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத்தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும்அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்தகம்பன் கவியே கவி.- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழ் இலக்கியக் காலச்சுவடுகளில் கம்பர் வரலாறு ஒரு தங்கத் தடமாக ஒளிர்ந்து தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு…

மேலும் படிக்ககம்பர் வரலாறும் கவிச்சிறப்பும்
2 Comments

திருவாய்மொழி பாடல் விளக்கம்

'வேதம் தமிழ்செய்த மாறன்' என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பெற்றுத் திருவாய்மொழி முதலிய நூல்களை நமக்கு அளித்து அருளியயவர். அவர் புகழ் பாடும் பாடல்களுடன் நான்மணிமாலை தொடங்குகிறது.

மேலும் படிக்கதிருவாய்மொழி பாடல் விளக்கம்
0 Comments

விருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

விருத்தத்தின் வரலாறு 'விருத்தத்தின் வரலாறு' என்னும் இந்தக் கட்டுரையில், தமிழ் விருத்தங்கள் எவ்வாறு தோன்றின? அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த இலக்கிய நிகழ்வுகள் யாவை? என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். இந்தப் பதிவு, தணிகாசல முதலியார் அவர்கள் எழுதிய 'The…

மேலும் படிக்கவிருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
0 Comments

எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு 'எதிர்மறைகளின் முரண்பாடு' என்னும் இந்தப் பதிவில், நன்மை - தீமை, 'இருக்கும் நிலை (Being) - இருக்க வேண்டிய நிலை (Becoming)' முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும்…

மேலும் படிக்கஎதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்
0 Comments

கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி 'அன்பின் வழி' என்னும் இந்தப் பதிவில், 'நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்' என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம். அன்பின் வழி…

மேலும் படிக்ககருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்
0 Comments