திருநாவுக்கரசர் வரலாறு
திருநாவுக்கரசர் அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசர். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானி இவர். திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில்…