திருஞானசம்பந்தர்
ThirugnanaSambandar - திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் காப்பு வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.…