பாரதியார் பொன்மொழிகள்

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள் Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge. ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள் மனமே கேள்! விண்ணின் இடி…

மேலும் படிக்கபாரதியார் பொன்மொழிகள்
0 Comments

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். ஓமெனப் பெரியோர்கள் -- என்றும்    ஓதுவ தாய்,…

மேலும் படிக்கபிரம்மம் என்றால் என்ன
0 Comments

பாரதியின் மனப் பெண் கவிதை

மனப் பெண்ணே! நன்றையே கொள்! மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் O my mind, the damsel! I wish you well! But…

மேலும் படிக்கபாரதியின் மனப் பெண் கவிதை
0 Comments
கோளறு பதிகம் பாடல் விளக்கம்
கோளறு பதிகம்

கோளறு பதிகம் பாடல் விளக்கம்

Kolaru Pathigam Vilakkam கோளறு பதிகம் விளக்கம் காப்பு பூவான் மலிமறிநீர்ப் பொய்கைக் கரையினியற்பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான்மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டைவெறித்தண் கமலமே வீடு. - நால்வர் நான்மணிமாலைபொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் பாடல் விளக்கம்
22 Comments

விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன 'அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்' என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.…

மேலும் படிக்கவிருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்
8 Comments

தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது ‘மறித்து உள்ளே நோக்குதல்’. புற எண்ணங்கள் அனைத்தையும் தள்ளி வைத்தால் உள்ளத்தில் இறைவன் உடனே தோன்றுவான். மந்திரம் சொல்லி முணுமுணுக்க வேண்டாம். கால்கடுக்க நடந்துத் தீர்த்த யாத்திரை செல்லவேண்டாம்.இதுவே திருமந்திரம் காடும் தியான நெறி.

மேலும் படிக்கதியானம் என்றால் என்ன?
0 Comments

வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்

வெண்பா எழுதுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை நாம் ஆழ்ந்து உணரலாம். வெண்பாவின் இலக்கணத்தை இந்தப் பதிவில் கற்றுத் தேர்வோம்.

மேலும் படிக்கவெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்
2 Comments
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் விளக்கம்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Agni Kunjondru Kanden Bharathiyar Kavithai அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல்    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்      - மகாகவி பாரதியார் எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை,…

மேலும் படிக்கஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
0 Comments

நளவெண்பா – கதையும் கருத்தும்

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்

மேலும் படிக்கநளவெண்பா – கதையும் கருத்தும்
4 Comments
ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார். புவி அசைக்க வல்ல அவரது தத்துவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

மேலும் படிக்கஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
2 Comments