பஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

Panchayudha Viruttam பஞ்சாயுத விருத்தம் பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்கவிதைகள் : இமயவரம்பன் அச்சம் அகற்றும் அருட்சக்கரம் - ஶ்ரீ சக்கரத்தாழ்வார் துதி தீயுமிழ்ந் தெழும்பும் செந்தழல் அலைகள்  திசைதிசை பரவிட ஒளிர்வாய்!காய்சினம் தெறிக்கக் கனன்றெழுந் தசுரர்க்  கடுந்தொழில் கெடச்செருக் கிளர்வாய்!ஆயிரம் இரவிக்…

மேலும் படிக்கபஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்
4 Comments

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் Poems composed by Swami Vivekananda Vivekanandar Kavithaigal - A Translation சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகள் (Swami Vivekananda's poems) எழுச்சிமிக்கவை; இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது…

மேலும் படிக்கவிவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்
0 Comments

தமிழன்னை புகழ் மாலை

திருவடியாய்க் குறளடிகள் கொண்டமொழி அம்மே
சிலம்பொலியால் இசைமுழக்கம் செய்யுமொழி அம்மே
இருளகற்றும் கதிரொளியாய் எழுந்தமொழி அம்மே
இனித்திடும்தெள் ளமுதத்தமிழ் எங்கள்மொழி அம்மே

மேலும் படிக்கதமிழன்னை புகழ் மாலை
0 Comments
வள்ளலார் புகழ் மாலை
வள்ளலார்

வள்ளலார் புகழ் மாலை

வான்புகழ் வள்ளலார் இராமலிங்க அடிகளின் நற்புகழை விருத்தப் பாட்டில் வழங்கியுள்ளேன். இந்தப் பாடல்கள் அடிகளார் பாடிய 'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்' என்னும் பாட்டின் நடையில் அமைந்திருத்தல் காண்க.

மேலும் படிக்கவள்ளலார் புகழ் மாலை
0 Comments

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்கஞானிகள் காட்டும் நல்வழிகள்
0 Comments