பஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

Panchayudha Viruttam பஞ்சாயுத விருத்தம் பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்கவிதைகள் : இமயவரம்பன் அச்சம் அகற்றும் அருட்சக்கரம் - ஶ்ரீ சக்கரத்தாழ்வார் துதி தீயுமிழ்ந் தெழும்பும் செந்தழல் அலைகள்  திசைதிசை பரவிட ஒளிர்வாய்!காய்சினம் தெறிக்கக் கனன்றெழுந் தசுரர்க்  கடுந்தொழில் கெடச்செருக் கிளர்வாய்!ஆயிரம் இரவிக்…

மேலும் படிக்கபஞ்சாயுத விருத்தம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்
4 Comments

திருவேங்கடத் துதி – தசாவதாரப் பாடல்

திருமாலின் பத்து அவதாரங்களின் பெருமைகளும் ஒரே பாசுரத்தில் தோன்றுமாறு நான் எழுதிய திருவேங்கடத் துதிப்பாடல். பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் மீனம தாகி மாமறை காத்தான்   வெற்பமர் ஆமையும் ஆனான்ஏனம தாகி இருநிலம் இடந்தான்   எரிவிழி மடங்கலென் றெழுந்தான்வானமும் நிலனும் மாணியாய் அளந்தான்   மழுவொடு…

மேலும் படிக்கதிருவேங்கடத் துதி – தசாவதாரப் பாடல்
0 Comments

ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை

Vaaranam Aayiram Vilakkavurai - Now in Amazon Kindle 'வாரணம் ஆயிரம் - விளக்கவுரை’ - ஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப்…

மேலும் படிக்கஶ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த வாரணம் ஆயிரம் – விளக்கவுரை
0 Comments

தேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்

உலகம் முழுவதையும் ஒரு பெரிய கனவாகக் கண்டவன் பாரதி. இந்த உலகம் என்னும் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவாக மனித வாழ்க்கை அமைந்துள்ளது. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதென்றால், தேடிச் சோறு நிதம் தின்று உறங்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து. அந்த மனித வாழ்க்கை 'உண்டு உறங்கி இடர் செய்து செத்து' முடியும் வெற்று வாழ்க்கையாக இருக்கக்கூடாது; 'நல்லதோர் வீணையாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதன், அந்தோ! தன்னலமென்னும் புழுதியில் வீழ்ந்து மடிகின்றானே' என்னும் ஆதங்கத்தால் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல்.

மேலும் படிக்கதேடிச் சோறு நிதம் தின்று – கவிதை விளக்கம்
0 Comments

கந்தர் சஷ்டி கவசம் – பதவுரை

"கந்தர் சஷ்டி கவசம்" என்னும் அரும்பெரும் நூல், முருகக் கடவுளின் பக்தர்கள் பலராலும் தினமும் பாராயணம் செய்து போற்றப்படும் அழகிய நூலாகும். இந்நூலைப் பலகோடி அன்பர்கள் பக்தியோடு பாடித் துதித்து குமரக்கடவுளின் அருளால் தீய சக்திகளினால் உண்டாகும் துயரம் நீங்கி வாழ்வில் வளம் பெற்றுள்ளனர். இத்தகைய அருள்வாய்ந்த நூலுக்கு சொற்பொருள் விளக்கம் அளிக்க இந்தப் பதிவில் முயன்றுள்ளேன். அருள்கூர்ந்து இப்பதிவினைப் படித்து, குற்றம் குறைகளைப் பொறுத்து, தங்கள் பொன்னான கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 

மேலும் படிக்ககந்தர் சஷ்டி கவசம் – பதவுரை
6 Comments

பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்

பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் சிலப்பதிகாரச் செய்யுள்களும் திருக்குறள் பாக்களும் படிப்பவர் நெஞ்சில் தமிழமுதை ஊற்றி இன்பக் கடலில் திளைக்கச் செய்பவை.

மேலும் படிக்கபொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்
0 Comments

கோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்

கோளறு பதிகம் விளக்கவுரை Kolaru Pathigam book in Tamil ‘கோளறு பதிகம் - விளக்கவுரை’ - திருஞானசம்பந்தர் அருளிய கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்
17 Comments

நால்வர் வெண்பா மாலை

Naalvar Venbaa Maalai - Now available in Amazon Kindle Store நால்வர் வெண்பா மாலை நால்வர் வெண்பா மாலை - சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய…

மேலும் படிக்கநால்வர் வெண்பா மாலை
13 Comments