கோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்

கோளறு பதிகம் விளக்கவுரை Kolaru Pathigam book in Tamil ‘கோளறு பதிகம் - விளக்கவுரை’ - திருஞானசம்பந்தர் அருளிய கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை! இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்
17 Comments

நால்வர் வெண்பா மாலை

Naalvar Venbaa Maalai - Now available in Amazon Kindle Store நால்வர் வெண்பா மாலை நால்வர் வெண்பா மாலை - சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய…

மேலும் படிக்கநால்வர் வெண்பா மாலை
13 Comments
திருநாவுக்கரசர் வரலாறு
திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் வரலாறு

திருநாவுக்கரசர் அப்பர், வாகீசர், சொல்லரசர், தமிழ்வேந்தர், நாவரசர், தாண்டக வேந்தர் முதலிய பல பெயர்களால் வழங்கப் படுபவர் திருநாவுக்கரசர். ‘நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!’ என்று வீர முழக்கம் செய்த மாபெரும் சிவ ஞானி இவர். திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில்…

மேலும் படிக்கதிருநாவுக்கரசர் வரலாறு
0 Comments
சுந்தரர்
சுந்தரர்

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் இசை ஞானியார் , சடையனார் என்னும் தாய் தந்தையருக்கு மைந்தராகத் தோன்றினார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ‘நம்பி ஆரூரன்’. அழகில் சிறந்து விளங்கியதால் அவரை 'சுந்தரர்' என்றும் அழைத்தனர். நரசிங்க…

மேலும் படிக்கசுந்தரர்
0 Comments
மாணிக்கவாசகர் வரலாறு
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வரலாறு

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில், வைகையாறு பாயும் வாதவூரில் பிறந்தார். திருவாசகம், திருக்கோவையார் என்னும் இருபெரும் நூல்களை இயற்றினார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் இவருக்கு ஞானோபதேசம் செய்தார்.

மேலும் படிக்கமாணிக்கவாசகர் வரலாறு
0 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்

பாரதியார் கவிதை விளக்கம் Bharathiyar kavithaigal in Tamil with explanation "ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு…

மேலும் படிக்கபாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
0 Comments
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்
விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்

Vinayagar Agaval - விநாயகர் அகவல் விநாயகர் அகவல் குறிப்புஇயற்றியவர்ஒளவையார் பாவகைநேரிசை ஆசிரியப்பா (அகவற்பா) அடிகள்72 அடிகள் விநாயகர் அகவல் - பெயர் காரணம் 'அகவல்' என்ற சொல்லுக்கு அழைத்தல் என்று பொருள். மயிலின் குரலும் அகவல் ஓசை கொண்டது என்பர்.…

மேலும் படிக்கவிநாயகர் அகவல் பாடல் விளக்கம்
7 Comments