தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

A Translation of Thayumanavar's songs 1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments

கம்பர் வரலாறும் கவிச்சிறப்பும்

எத்திக்கும் போற்றும் இராமன் திருக்கதையைத்தித்திக்கும் செந்தமிழில் செய்தளித்து - நித்தமும்அம்புவியில் மக்கள் அமுதம் அருந்தவைத்தகம்பன் கவியே கவி.- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழ் இலக்கியக் காலச்சுவடுகளில் கம்பர் வரலாறு ஒரு தங்கத் தடமாக ஒளிர்ந்து தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு…

மேலும் படிக்ககம்பர் வரலாறும் கவிச்சிறப்பும்
2 Comments

திருவாய்மொழி பாடல் விளக்கம்

'வேதம் தமிழ்செய்த மாறன்' என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பெற்றுத் திருவாய்மொழி முதலிய நூல்களை நமக்கு அளித்து அருளியயவர். அவர் புகழ் பாடும் பாடல்களுடன் நான்மணிமாலை தொடங்குகிறது.

மேலும் படிக்கதிருவாய்மொழி பாடல் விளக்கம்
0 Comments

விருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

விருத்தத்தின் வரலாறு 'விருத்தத்தின் வரலாறு' என்னும் இந்தக் கட்டுரையில், தமிழ் விருத்தங்கள் எவ்வாறு தோன்றின? அவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்த இலக்கிய நிகழ்வுகள் யாவை? என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்வோம். இந்தப் பதிவு, தணிகாசல முதலியார் அவர்கள் எழுதிய 'The…

மேலும் படிக்கவிருத்தத்தின் வரலாறு – தமிழ் விருத்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
0 Comments

எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு 'எதிர்மறைகளின் முரண்பாடு' என்னும் இந்தப் பதிவில், நன்மை - தீமை, 'இருக்கும் நிலை (Being) - இருக்க வேண்டிய நிலை (Becoming)' முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும்…

மேலும் படிக்கஎதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்
0 Comments

கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி 'அன்பின் வழி' என்னும் இந்தப் பதிவில், 'நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்' என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம். அன்பின் வழி…

மேலும் படிக்ககருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்
0 Comments

திருஞானசம்பந்தர்

ThirugnanaSambandar - திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் காப்பு வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.…

மேலும் படிக்கதிருஞானசம்பந்தர்
5 Comments

செந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்

ஷேக்ஸ்பியர் கவிதைகள் இரக்கம் (Mercy) இது ஷேக்ஸ்பியர் கவி எழுதிய 'Merchant of Venice' என்னும் நாடகத்தில் உள்ள ஒரு சானட்டைத் தமிழில் மொழிபெயர்த்து 'நிலைமண்டில ஆசிரியப்பாவில்' எழுதப்பட்டது. மற்றவர் தூண்ட மலர்ந்திடா(து) இரக்கம்; இனிய வான்மழை போல மண்ணகம் நனையப்…

மேலும் படிக்கசெந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்
3 Comments
இடரினும் தளரினும் பாடல் விளக்கம்
இடரினும் தளரினும்

இடரினும் தளரினும் பாடல் விளக்கம்

இடரினும் தளரினும் - Idarinum Thalarinum பாடல் பொருள் விளக்கம் 'இடரினும் தளரினும்' - Idarinum Thalarinum - எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப்…

மேலும் படிக்கஇடரினும் தளரினும் பாடல் விளக்கம்
9 Comments