எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு 'எதிர்மறைகளின் முரண்பாடு' என்னும் இந்தப் பதிவில், நன்மை - தீமை, 'இருக்கும் நிலை (Being) - இருக்க வேண்டிய நிலை (Becoming)' முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும்…

மேலும் படிக்கஎதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்
0 Comments

கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி 'அன்பின் வழி' என்னும் இந்தப் பதிவில், 'நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்' என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம். அன்பின் வழி…

மேலும் படிக்ககருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்
0 Comments

திருஞானசம்பந்தர்

ThirugnanaSambandar - திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் காப்பு வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.…

மேலும் படிக்கதிருஞானசம்பந்தர்
9 Comments

செந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்

ஷேக்ஸ்பியர் கவிதைகள் இரக்கம் (Mercy) இது ஷேக்ஸ்பியர் கவி எழுதிய 'Merchant of Venice' என்னும் நாடகத்தில் உள்ள ஒரு சானட்டைத் தமிழில் மொழிபெயர்த்து 'நிலைமண்டில ஆசிரியப்பாவில்' எழுதப்பட்டது. மற்றவர் தூண்ட மலர்ந்திடா(து) இரக்கம்; இனிய வான்மழை போல மண்ணகம் நனையப்…

மேலும் படிக்கசெந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்
3 Comments
இடரினும் தளரினும் பாடல் விளக்கம்
இடரினும் தளரினும்

இடரினும் தளரினும் பாடல் விளக்கம்

இடரினும் தளரினும் - Idarinum Thalarinum பாடல் பொருள் விளக்கம் 'இடரினும் தளரினும்' - Idarinum Thalarinum - எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப்…

மேலும் படிக்கஇடரினும் தளரினும் பாடல் விளக்கம்
15 Comments

பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.

மேலும் படிக்கபாரதி வெண்பா மாலை
2 Comments
வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
Vaaranam Aayiram Andal Pasuram

வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்

Vaaranam aayiram meaning in Tamil and English காப்பு கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடையசோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே. -…

மேலும் படிக்கவாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
0 Comments

பாரதியார் பொன்மொழிகள்

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள் Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge. ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள் மனமே கேள்! விண்ணின் இடி…

மேலும் படிக்கபாரதியார் பொன்மொழிகள்
0 Comments

நலந்தரும் புதுவருடம் கவிதை

இருள்கெட ஒளிதரும் இரவியென        எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!உருண்டிடும் உலகினில் உயிர்வளர       உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப்       பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!விரிந்திடும் மனங்களின் துணையுடனே       வியனுல குதவிடும் புதுவருடம்!அறிவினில்…

மேலும் படிக்கநலந்தரும் புதுவருடம் கவிதை
0 Comments