பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.

மேலும் படிக்கபாரதி வெண்பா மாலை
2 Comments
வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
Vaaranam Aayiram Andal Pasuram

வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்

Vaaranam aayiram meaning in Tamil and English காப்பு கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடையசோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே. -…

மேலும் படிக்கவாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
0 Comments

பாரதியார் பொன்மொழிகள்

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள் Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge. ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள் மனமே கேள்! விண்ணின் இடி…

மேலும் படிக்கபாரதியார் பொன்மொழிகள்
0 Comments

நலந்தரும் புதுவருடம் கவிதை

இருள்கெட ஒளிதரும் இரவியென        எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!உருண்டிடும் உலகினில் உயிர்வளர       உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப்       பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!விரிந்திடும் மனங்களின் துணையுடனே       வியனுல குதவிடும் புதுவருடம்!அறிவினில்…

மேலும் படிக்கநலந்தரும் புதுவருடம் கவிதை
0 Comments

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் Poems composed by Swami Vivekananda Vivekanandar Kavithaigal - A Translation சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகள் (Swami Vivekananda's poems) எழுச்சிமிக்கவை; இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது…

மேலும் படிக்கவிவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்
0 Comments

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். ஓமெனப் பெரியோர்கள் -- என்றும்    ஓதுவ தாய்,…

மேலும் படிக்கபிரம்மம் என்றால் என்ன
0 Comments

பாரதியின் மனப் பெண் கவிதை

மனப் பெண்ணே! நன்றையே கொள்! மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் O my mind, the damsel! I wish you well! But…

மேலும் படிக்கபாரதியின் மனப் பெண் கவிதை
0 Comments
கோளறு பதிகம் பாடல் விளக்கம்
கோளறு பதிகம்

கோளறு பதிகம் பாடல் விளக்கம்

Kolaru Pathigam Vilakkam கோளறு பதிகம் விளக்கம் காப்பு பூவான் மலிமறிநீர்ப் பொய்கைக் கரையினியற்பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான்மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டைவெறித்தண் கமலமே வீடு. - நால்வர் நான்மணிமாலைபொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் பாடல் விளக்கம்
23 Comments

விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன 'அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்' என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.…

மேலும் படிக்கவிருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்
8 Comments