ஓஷோ கவிதைகள்
ஓஷோ

ஓஷோ கவிதைகள்

ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.

தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
  வாளென வீழ்த்திடும் மடமைதனை

மேலும் படிக்கஓஷோ கவிதைகள்
0 Comments