திருவாய்மொழி பாடல் விளக்கம்
'வேதம் தமிழ்செய்த மாறன்' என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பெற்றுத் திருவாய்மொழி முதலிய நூல்களை நமக்கு அளித்து அருளியயவர். அவர் புகழ் பாடும் பாடல்களுடன் நான்மணிமாலை தொடங்குகிறது.
0 Comments
April 11, 2022