எதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்

எதிர்மறைகளின் முரண்பாடு 'எதிர்மறைகளின் முரண்பாடு' என்னும் இந்தப் பதிவில், நன்மை - தீமை, 'இருக்கும் நிலை (Being) - இருக்க வேண்டிய நிலை (Becoming)' முதலிய எதிர்மறைகளின் முரண்பாடுகள் பற்றியும் அவை யாவும் முழுக்கவனம் கொண்ட மனத்தின் முன் மறைந்து போய்விடும்…

மேலும் படிக்கஎதிர்மறைகளின் முரண்பாடு – ஜேகே சிந்தனைகள்
0 Comments

கருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்

அன்பின் வழி 'அன்பின் வழி' என்னும் இந்தப் பதிவில், 'நம் அன்றாட வாழ்வில் எந்த விதக் கருத்தின் திணிப்பும் இன்றி செயலாற்றும்போது அந்தச் செயலில் அன்பு வெளிப்பட்டு நம்மைத் துயரத்திலிருந்து விடுவிக்கும்' என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம். அன்பின் வழி…

மேலும் படிக்ககருத்தின்றி செயலாற்றலே அன்பின் வழி – ஜேகே சிந்தனைகள்
0 Comments
ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார். புவி அசைக்க வல்ல அவரது தத்துவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

மேலும் படிக்கஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
2 Comments

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்கஞானிகள் காட்டும் நல்வழிகள்
0 Comments