தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது ‘மறித்து உள்ளே நோக்குதல்’. புற எண்ணங்கள் அனைத்தையும் தள்ளி வைத்தால் உள்ளத்தில் இறைவன் உடனே தோன்றுவான். மந்திரம் சொல்லி முணுமுணுக்க வேண்டாம். கால்கடுக்க நடந்துத் தீர்த்த யாத்திரை செல்லவேண்டாம்.இதுவே திருமந்திரம் காடும் தியான நெறி.

மேலும் படிக்கதியானம் என்றால் என்ன?
0 Comments