நலந்தரும் புதுவருடம் கவிதை

இருள்கெட ஒளிதரும் இரவியென        எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!உருண்டிடும் உலகினில் உயிர்வளர       உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப்       பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!விரிந்திடும் மனங்களின் துணையுடனே       வியனுல குதவிடும் புதுவருடம்!அறிவினில்…

மேலும் படிக்கநலந்தரும் புதுவருடம் கவிதை
0 Comments