நலந்தரும் புதுவருடம் கவிதை
இருள்கெட ஒளிதரும் இரவியென எழுந்திடும் சுடர்மிகு புதுவருடம்!உருண்டிடும் உலகினில் உயிர்வளர உறுபிணி ஒழித்திடும் புதுவருடம்!பிரிவினை வளர்த்திடும் பகைவிலக்கிப் பெருந்துயர் தடுத்திடும் புதுவருடம்!விரிந்திடும் மனங்களின் துணையுடனே வியனுல குதவிடும் புதுவருடம்!அறிவினில்…
0 Comments
January 1, 2022