விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன 'அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்' என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.…

மேலும் படிக்கவிருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்
8 Comments

வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்

வெண்பா எழுதுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை நாம் ஆழ்ந்து உணரலாம். வெண்பாவின் இலக்கணத்தை இந்தப் பதிவில் கற்றுத் தேர்வோம்.

மேலும் படிக்கவெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்
3 Comments