பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
"ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு பேரின்ப ஊற்று சுரந்து களிப்பேற்றும் என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு எடுத்துக்காட்டாக…